"எழு..."


 "துரதிருஷ்டங்கள்
அவமானங்கள்
துரோகங்கள்
எல்லாமே
ஒருசேர வந்தாலும் கூட
எதிர்த்து நிற்க முடிகிறது
எல்லாமே
பொய்த்துப் போய் விட்டாலும்
முடியூமென்ற
மனமிருப்பதால்
எழுந்தரிக்கவூம் முடிகிறது
பிரார்த்தனைகள்
ஆறுதல்கள்
அரவணைப்புகள்
ஏதுமில்லாமல் போனாலும் கூட
வருத்தம் எதுவூமின்றி
இயங்க முடிகிறது
 கடவூள்கள்
கைவிடும்போதெல்லாம்
எழுந்து விடுகிறேன்

முன்னிலும் பெரிதாக'
Previous
Next Post »